`வெண்பா ஜெயிலில் இருந்த வார்டன் கிட்ட போன் வாங்கி சாந்திக்கு கூப்பிட்ட நடந்த விஷயம் எல்லாத்தையுமே கேட்டுக்கிறாங்க.
வெண்பா வந்து பாரதி கண்ணம்மா ரெண்டுபேரையும் ஒண்ணா சேரவே விடக்கூடாதுன்னு ஜோசித்திட்டு எப்பிடியாச்சும் இங்கிருந்து தப்பிச்சு போகணும் அப்படின்னு சொல்லி யோசிச்சு பார்த்திட்டு இருக்காங்க . அதுக்கு பிறகு பாத்தம்னா சவுந்தர்யா அம்மா வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் பாரதியை ரொம்பவே திட்றாங்க.
உன்னோட முட்டாள் தனத்தினால இப்ப எங்க பேர பசங்ககிட்ட கூட கூட என்னால பேச முடியல அப்படின்னு சொல்லிட்டு சவுந்தர்யா அம்மா வந்து பாரதியிடம் சொல்றாங்க.
அதுக்கடுத்து பாரதியும் சௌந்தர்யா அம்மாவும் கண்ணம்மா வீட்டுக்கு போறாங்க உங்க கிட்ட பேசுறதுக்கு எனக்கு விருப்பம் இல்லை அப்படின்னு சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியே போ சொல்றாங்க. லட்சுமி ஹேமாவும் எதுவுமே பேசாம இருக்காங்க. இதோட ப்ரோமோ முடிச்சு இருக்காங்க.